அனாதை ஆசிரமங்களும் முதியோர் இல்லங்களும் காளான் போன்று முளைத்து கொண்டே
தான் இருக்கிறது மறுபக்கம் செயற்கை கருத்தரித்தல் மையம் சோதனை குழாய் கூடம்
இவையும் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை
பெற்று கொள்ள விருப்பமுள்ளவர்கள் அநாதை குழந்தையை எடுத்து தன் குழந்தையாக
வளர்க்கலாமே. இப்படி வளர்பதினால் எதோ காரணத்தினால் அநாதை ஆக்கபட்ட
குழந்தைகள் அம்மா அப்பாவோடு அன்பாக வாழ்வார்களே இதற்கு நமக்கு தேவை அன்பு
மட்டும் தான்........